குற்றவாளிகள் கைது

img

திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை காவல் துறை அதிரடி சோதனையில் குற்றவாளிகள் கைது

திருப்பூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத லாட்டரி, புகையிலை விற்பனை ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பணம், லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

;